திருகோணமலையில் வயோதிபரொருவர் சடலமாக மீட்பு

Loading… திருகோணமலை-லிங்கநகர் அம்மன் கோயில் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்காக சென்ற வயோதிபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி விறகு எடுப்பதற்காக சென்று வீடு திரும்பாத நிலையில் அக்காட்டு பகுதியை சோதனையிட்டபோது அவருடைய சடலம் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம்(01.12.2022) மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. திருகோணமலை பொது வைத்தியசாலைஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை லிங்கநகர் முருகன் கோயில் 25 ஆவது ஒழுங்கையில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான … Continue reading திருகோணமலையில் வயோதிபரொருவர் சடலமாக மீட்பு